2025 ஓகஸ்ட் 14, வியாழக்கிழமை

இலங்கைக்கு வருகிறார் ரீட்டா ஐசக்

George   / 2016 செப்டெம்பர் 20 , பி.ப. 12:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐக்கிய நாடுகளின் சிறுபான்மை இன விவகாரங்களுக்கான விசேட அறிக்கையாளரான ரீட்டா ஐசக் என்டியாயே, இலங்கைக்கு வரவுள்ளார்.

அடுத்த மாதம் 10ஆம் திகதி இலங்கைக்கு வரும் அவர், 20ஆம் திகதி வரை இலங்கையில் தங்கியிருப்பார் என ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .