2025 மே 20, செவ்வாய்க்கிழமை

இலங்கையில் தங்கியிருந்த தென்னாபிரிக்க பிரஜை கைது

Gavitha   / 2015 நவம்பர் 04 , மு.ப. 07:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

கடவுச்சீட்டு மற்றும் விசா இன்றி, இலங்கையில் சட்டவிரோதமாக தங்கியிருந்த தென் ஆபிரிக்க பிரஜை ஒருவரை, தங்காலை பிரதேசத்தில் வைத்து பொலிஸார் கைது செய்துள்ளனர்.

37 வயதுடைய நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X