2025 ஜூலை 14, திங்கட்கிழமை

’இலங்கை முடக்கப்படும் செய்திகளில் உண்மையில்லை’

Editorial   / 2020 ஏப்ரல் 04 , பி.ப. 07:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்த மாதம் 10ஆம் திகதி தொடக்கம் 15ஆம் திகதி வரை முழு இலங்கையும் முடக்கப்படும் என வெளிவரும் செய்திகளில் எவ்வித உண்மையும் இல்லையென, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ஜாலிய சேனாரத்ன தெரிவித்துள்ளார்.


இவ்வாறான செய்திகளை வெளியிடும், பகிரும் நபர்களுக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுப்பதற்கான விசாரணைகளை குற்றப்புலனாய்வு பிரிவினர் ஆரம்பித்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .