2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை

’’இலங்கைக் குடியரசு’ என்று கூறினால் போதும்’

Editorial   / 2019 பெப்ரவரி 01 , பி.ப. 02:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கையைக் குறிப்பிடும் போது, “இலங்கைக் குடியரசு” என்று மாத்திரம் கூறினால் போதுமென்பதே, ஜாதிக்க ஹெல உறுமய கட்சியின் நிலைப்பாடென, மாநகர மற்றும் மேல்மாகாண அபிவிருத்தி அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க கூறினார்.

இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசாக அழைக்கப்படும் இலங்கையை, இலங்கைக் குடியரசு என்று அழைத்தாலே போதுமானதெனவும் அமைச்சர் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .