2025 மே 20, செவ்வாய்க்கிழமை

இளைஞர்கள் இருவர் சுட்டுக்கொலை

Kanagaraj   / 2015 நவம்பர் 03 , மு.ப. 04:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஊரகஹா ரத்தொட்டுவிலவில் இளைஞர்கள் இருவர், இனந்தெரியாதோரினால் சுட்டுக்கொலைச் செய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

மோட்டார் சைக்கிளில் வந்த இருவரே இந்த துப்பாக்கிப்பிரயோகத்தை மேற்கொண்டு விட்டு தப்பிச்சென்றுள்ளனர்.

இந்த துப்பாக்கிப்பிரயோக சம்பவம் இன்றுக்காலை 9.45 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X