2025 மே 19, திங்கட்கிழமை

உபாலி கைது: 23 வரை விளக்கமறியல்

Gavitha   / 2015 ஒக்டோபர் 19 , மு.ப. 06:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

பொலிஸாரின் கடமைக்கு இடையூறு விளைவித்தார் என்ற குற்றச்சாட்டின் பேரில், ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் மேல்மாகாண சபை உறுப்பினர் உபாலி கொடிகாரவை, பொலிஸார் கைது செய்துள்ளனர்.
 
அவரை கொழும்பு பிரதான நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்திய போது அவரை எதிர்வரும் 23ஆம் திகதி வரையிலும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X