2025 ஜூலை 09, புதன்கிழமை

உயர்நீதிமன்ற வளாகத்தில் பலத்த பாதுகாப்பு

Editorial   / 2018 நவம்பர் 13 , மு.ப. 09:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

உயர்நீதிமன்ற வளாகத்தில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

நாடாளுமன்றம் கலைக்கப்பட்டமை சட்டவிரோதமானது எனத் தெரிவித்து, உயர்நீதிமன்றத்தில் ​​அடிப்படை உரிமை மனுக்கள் 13, நேற்றையதினம் தாக்கல் செய்யப்பட்டு, நேற்றையதினமே விசாரணைக்கு எடுத்துகொள்ளப்பட்டது.

விசாரணையின் தொடர்ச்சி, இன்று முற்பகல் 10 மணிக்கு ஆரம்பமாகவிருக்கின்றது. இந்நிலையிலேயே இந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .