2025 ஜூன் 24, செவ்வாய்க்கிழமை

உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல்; பலி எண்ணிக்கை அதிகரிப்பு

Editorial   / 2019 ஜூன் 13 , மு.ப. 11:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

உயிர்த்த ஞாயிறன்று இடம்பெற்றத் தாக்குதலில் பலியானோர் எண்ணிக்கை 254 ஆக அதிகரித்துள்ளது.

கொச்சிக்கடை தேவாலயத் தாக்குதலில் படுகாயமடைந்து வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்றுவந்த சுரேஷ் பிரனாந்து என்பவர்  சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .