2025 ஜூன் 22, ஞாயிற்றுக்கிழமை

உள்நாட்டு தயாரிப்பு துப்பாகியுடன் ஒருவர் கைது

Editorial   / 2019 ஜூலை 06 , பி.ப. 12:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

இறக்குவாணை - கோரளைகம பிரதேசத்திலுள்ள உள்நாட்டு தயாரிப்பு துப்பாக்கியொன்றுடன், சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 


இறக்குவானை பொலிஸ் அதிகாரிகளுக்குக் கிடைத்த தகவலுக்கமைய நடத்தப்பட்ட சுற்றிவளைப்பின்போதே, குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதன்போது சந்தேகநபரிடமிருந்து உள்நாட்டு தயாரிப்பு துப்பாக்கி ஒன்றும் ரீ -56 ரக துப்பாக்கி தோட்டாக்கள், 434 கிராம் வெடி மருந்து உள்ளிட்ட சில பொருள்களை பொலிஸார் மீட்டுள்ளனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .