Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2019 மார்ச் 15 , மு.ப. 11:14 - 0 - {{hitsCtrl.values.hits}}
மத்திய வங்கி பிணைமுறி மோசடி சம்பவம் தொடர்பில் ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட, ஜனாதிபதி ஆணைக்குழுவினது அறிக்கையில், தன் மீது குற்றச்சாட்டுக்கள் இல்லையென, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
அத்துடன், பிணைமுறி மோசடி தொடர்பில், தன் மீது குற்றச்சாட்டுக்களை முன்வைப்போர், பிணைமுறி மோசடி குறித்து ஆராய நியமிக்கப்பட்ட, ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையை வாசிக்க வேண்டுமென தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற குழுநிலை விவாதத்தின்போதே, பிரதமர் மேற்கண்டவாறு தெரவித்துள்ளார்.
44 minute ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
44 minute ago
2 hours ago
2 hours ago