2025 ஜூலை 15, செவ்வாய்க்கிழமை

’எரிபொருள் விலை இன்று அதிகரிக்கப்படும்’

Editorial   / 2018 ஒக்டோபர் 10 , பி.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

எரிபொருள் விலை இன்று இரவு அதிகரிக்கப்படுமென்று, மக்கள் விடுதலை முன்னணி தெரிவித்துள்ளது.

இன்று (10) கட்சியின் தலைமையகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே, நாடாளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்னாயக்க இவ்வாறு தெரிவித்தார்.

தற்பொழுது ஒரு லீற்றர் பெற்றோலின் விலை 149 ரூபாய் எனவும், அதில்71 ரூபாய் அரசாங்கத்தால் அறவிடப்படும் வரியெனவும் அவர் மேலும் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .