2025 ஜூன் 30, திங்கட்கிழமை

எரிபொருள்களின் விலை அதிகரிப்பு

Editorial   / 2019 மார்ச் 12 , பி.ப. 07:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

எரிபொருட்களின் விலை, இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் அதிகரிக்கப்படவுள்ளதாக, நிதி அமைச்சு அறிவித்துள்ளது.

பெற்றோலின் விலை 3 ரூபாவால் அதிகரிக்கப்படவுள்ளது.  

இதேவேளை டீசலின் விலை 1 ரூபாயால் அதிகரிக்கப்பட உள்ளதாக நிதி அமைச்சர் தெரிவித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X