2025 மே 20, செவ்வாய்க்கிழமை

எஸ்.எவ் லொக்காவுக்கு விளக்கமறியல்

Kanagaraj   / 2015 நவம்பர் 03 , பி.ப. 12:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

அநுராதபுரம் பெனோராம இரவு விடுதியின் உரிமையாளரான வசந்த சொய்சாவை படுகொலை செய்த குற்றச்சாட்டில் தடுத்து வைக்கப்பட்டுள்ள விசேட படையணியின் முன்னாள் வீரரான எஸ்.எப் லொக்கா என்றழைக்கப்படும் இரொன் ரணசிங்க என்பவரை எதிர்வரும் 9ஆம் திகதி வரையிலும் விளக்கமறியலில் வைக்குமாறு அநுராதபுரம் பிரதான நீதவான் சாந்த கலன்சூரிய உத்தரவிட்டுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X