2025 ஜூன் 29, ஞாயிற்றுக்கிழமை

'ஐக்கிய தேசியக் கட்சி பிளவுப்படும் என பலர் காத்திருந்தனர்'

Editorial   / 2019 ஒக்டோபர் 03 , பி.ப. 02:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜனாதிபதி வேட்பாளரின் ஊடாக ஐக்கிய தேசியக் கட்சி பிளவுப்படும் என்று நினைத்துக்கொண்டிருந்தவர்களின் எதிர்பார்ப்பு தற்போது சுக்குநூறாகியுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச்செயலாளர் அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.

கொழும்பு சுகததாச உள்ளக அரங்கில் நடைபெற்ற ஐ.தே.கவின் 77ஆவது மாநாட்டில் உரையாற்றுகையில் அவர் இதனைக் கூறினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .