Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 24, செவ்வாய்க்கிழமை
Editorial / 2019 ஜூன் 13 , மு.ப. 11:07 - 0 - {{hitsCtrl.values.hits}}
திருகோணமலை கடற்பரப்பில் சட்டவிரோதமான முறையில் தடைசெய்யப்பட்ட வலைகளைப் பயன்படுத்தி மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட மீனவர்கள் ஐவரை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.
நேற்று (12) கடற்படையினர் மேற்கொண்ட கண்காணிப்பு நடவடிக்கைகளின் போதே, குறித்த நபர்கள் கைது செய்யப்பட்டதாக, கடற்படையின் ஊடகப் பிரிவு தெரிவித்தது.
அத்துடன் குறித்த ஐவரும் மீன்பிடி நடவடிக்கைகளுக்காகப் பயன்படுத்திய இயந்திரப் படகும் கைப்பற்றப்பட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
3 hours ago