2024 மே 04, சனிக்கிழமை

ஐஸ் போதைப்பொருள் வைத்திருந்தவர்களுக்கு விளக்கமறியல்

Simrith   / 2024 ஏப்ரல் 21 , மு.ப. 10:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

'ICE' என அழைக்கப்படும் போதைப்பொருளை வைத்திருந்த இரண்டு இலங்கை கடற்படை லெப்டினன்ட் கமாண்டர்கள் உட்பட நான்கு பேர் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, அவர்களை தடுத்து வைக்க புதுக்கடை மஜிஸ்திரேட் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.

மேலதிக விசாரணைகளுக்காக சந்தேக நபர்களை ஏப்ரல் 26 ஆம் திகதி வரை தடுப்புக்காவலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

முல்லேரியாவ பொலிஸ் உத்தியோகத்தர்களினால் அண்மையில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையின் அடிப்படையில் குறித்த நான்கு நபர்களிடமும் இருந்து 510 கிராம் ஐஸ் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது. 

பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருட்களின் மதிப்பு சுமார் ரூ. 7.5 மில்லியன் என்பது குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .