2025 ஜூலை 22, செவ்வாய்க்கிழமை

கஞ்சிபானி இந்தியாவுக்கு தப்பியோட்டம்

Editorial   / 2023 ஜனவரி 01 , பி.ப. 02:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

பிரபல பாதாள உலக கும்பல் முகமது நஜிம் மொஹமட் இம்ரான் என்ற கஞ்சிபானி இம்ரான் இலங்கை நீதிமன்றத்தால் பிணையில் விடுவிக்கப்பட்ட சில நாட்களில் ராமேசுவரத்துக்குள் பதுங்கியிருந்ததாக பொலிஸாரை மேற்கோள்காட்டி ‘தி இந்து’ நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .