2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

கஞ்சிபானி இந்தியாவுக்கு தப்பியோட்டம்

Editorial   / 2023 ஜனவரி 01 , பி.ப. 02:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

பிரபல பாதாள உலக கும்பல் முகமது நஜிம் மொஹமட் இம்ரான் என்ற கஞ்சிபானி இம்ரான் இலங்கை நீதிமன்றத்தால் பிணையில் விடுவிக்கப்பட்ட சில நாட்களில் ராமேசுவரத்துக்குள் பதுங்கியிருந்ததாக பொலிஸாரை மேற்கோள்காட்டி ‘தி இந்து’ நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .