Editorial / 2020 ஒக்டோபர் 06 , மு.ப. 09:55 - 0 - {{hitsCtrl.values.hits}}
மினுவங்கொட பகுதியில் கொரோனா வைரஸ் தொற்றிய பெண்ணுக்கு சிகிச்சை வழங்கிய தாதி, யாழ்ப்பாணத்துக்கு பயணித்துள்ளார்.
அந்த தாதி, ரயிலிலேயே யாழ்ப்பாணத்துக்கு பயணித்துள்ளார். இந்நிலையில், அந்த ரயிலில் பயணித்த கடற்படை சிப்பாய்களை தனிமைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
2 hours ago
5 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
5 hours ago
9 hours ago