2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

கட்டுநாயக்க விமான விபத்து; 2 பேர் கைது

Freelancer   / 2022 ஜனவரி 10 , பி.ப. 07:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

கட்டுநாயக்க, கிம்புலாபிட்டிய பகுதியில் சமீபத்தில் விமானம் ஒன்று அவசரமாக தரையிறக்கப்பட்டதால் 2 விமானிகள் மற்றும் 2 வெளிநாட்டவர்கள் காயமடைந்தமை தொடர்பாக, சகுராய் ஏவியேஷன் நிறுவனத்தின் முகாமைத்துவ பணிப்பாளரும் பிரதம பொறியியலாளரும் கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .