2025 டிசெம்பர் 20, சனிக்கிழமை

கம்பஹாவில் 91 பேர் கைது

J.A. George   / 2020 ஒக்டோபர் 09 , மு.ப. 09:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

கம்பஹா மாவட்டத்தில் பொலிஸ் ஊரடங்கு சட்டத்தை மீறிய 91 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன், 23 வாகனங்களை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

இதேவேளை, குறித்த பகுதிகளில் இன்று காலை 8 மணி முதல் இரவு 8 மணிவரை சுகாதார கட்டுப்பாட்டுகளுடன் சில வர்த்தக நிலைங்களை திறப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 

தமக்கு அருகிலுள்ள இடங்களில் அத்தியாவசிய பொருள்களை கொள்வனவு செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X