2025 டிசெம்பர் 22, திங்கட்கிழமை

கரையொதுங்கிய கஞ்சா மூட்டை

Freelancer   / 2025 டிசெம்பர் 19 , மு.ப. 08:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

பருத்தித்துறை சுப்பர்மடம் கடற்கரையில் கரையொதுங்கிய ஒரு மூட்டை கஞ்சா பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது.

மேற்படி பகுதியில் மூட்டை ஒன்று காணப்படுவதாக நேற்று (18) காலை பருத்தித்துறை பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கு அமைய பொலிஸார் கடல் நீரில் நனைந்த நிலையில் இருந்த மேற்படி கஞ்சா மூட்டையை  மீட்டுள்ளனர். (a)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X