2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை

குளவிக்கொட்டில் 150 மாணவர்கள் பாதிப்பு

Editorial   / 2019 ஜனவரி 21 , பி.ப. 12:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

கட்டுகஸ்தோட்டை புனித அந்தோனியார் வித்தியாலய வளாகத்திலிருந்த குளவிக் கூடொன்று கலைந்ததில், குறித்த பாடசாலையைச் சேர்ந்த சுமார் 150 மாணவர்கள், குளவிக் கொட்டுக்கு இலக்கான நிலையில், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இன்று (21) முற்பகல், குறித்த பாடசாலையின் விளையாட்டு மைதானத்தில் இருந்த மாணவர்களே, இவ்வாறு குளவிக் கொட்டுக்கு இலக்காகியுள்ளனர்.

கண்டி மற்றும் கட்டுகஸ்தோட்டை ஆகிய வைத்தியசாலைகளிலேயே, அம்மாணவர்கள் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .