2026 ஏப்ரல் 11, சனிக்கிழமை

கெப் திருடியவர் சிக்கினார்

Kamal   / 2019 நவம்பர் 02 , மு.ப. 09:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

கம்பஹா நீதிமன்றத்தின் அருகில் நிறுத்திவைக்கபட்டிருந்த கெப் ரக வாகனமொன்றை திருடிச் சென்ற நபர் மினுவஙக்கொடை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

வேயங்கொடை - யஹாகுடுவ குறுக்கு வீதியொன்றில் பொலிஸார் மேற்கொண்ட தேடுதலின் போதே இவர் கைது செய்யப்பட்டுள்ளதாக அறிய முடிகிறது. 

பொலிஸார் முன்னெடுத்த விசாரணைகளின் போது, குறித்த நபர் நீர்கொழும்பில் லொறியொன்று திருடப்பட்டச் சம்பத்துடன் தொடர்புடையவர் எனபதும் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். 

 

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .