S. Shivany / 2020 ஒக்டோபர் 08 , மு.ப. 11:39 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஜூட் சமந்த
மினுவங்கொடையில் கொரோனா வைரஸ் தொற்றாளராக அடையாளம் காணப்பட்ட பெண், இலந்தியடி பகுதிக்கு மரணச் சடங்கொன்றில் பங்கேற்பதற்காகச் சென்றுள்ளார். இதனையடுத்தே, அங்கு அப்பெண்ணுடன் நெருங்கிய தொடர்புகளைப் பேணியவர்களை, சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, கற்பிட்டி-இலந்தியடி மற்றும் ஆடிகம,புனபிட்டிய ஆகிய கிராமங்களில், 17 குடும்பங்களைச் சேர்ந்த 63 பேர், சுய தனிமைப்படுத்லுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனரென, சகாதாரப் பிரிவு தெரிவித்துள்ளது.
இலந்தியடி கிராமத்தில் 03 குடும்பங்களைச் சேர்ந்த, 11 பேர் தங்களது வீடுகளிலேயே சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
2 hours ago
5 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
5 hours ago
9 hours ago