Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 17, வியாழக்கிழமை
Editorial / 2020 ஏப்ரல் 22 , பி.ப. 07:32 - 0 - {{hitsCtrl.values.hits}}
கடந்த சில தினங்களாக கொழும்பு பகுதியில் அதிகளவான கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்டதால், கொழும்பு தோட்ட பகுதிகளில் பீ.சீ.ஆர் சோதனையை அதிகரிக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.
இந்த விடயம் தொடர்பில், கொழும்பு மாவட்ட சுகாதார வைத்திய அதிகாரிகளுடன் கலந்துரையாடியுள்ளதாக தெரிவித்துள்ள அவர், இதனையடுத்து நகரிலுள்ள குடிசைக் குடியிருப்புகளைச் சேர்ந்த மக்களிடம் பீ.சீ.ஆர் சோதனையை மேற்கொள்ள நடவடிக்கை எடுத்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
9 hours ago