2025 ஜூலை 15, செவ்வாய்க்கிழமை

கொழும்பில் 18 மணித்தியால நீர்வெட்டு

Editorial   / 2020 ஏப்ரல் 08 , பி.ப. 04:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொழும்பின் பல பகுதிகளில் 18 மணித்தியால நீர்வெட்டு நாளை (09) அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.

பிற்பகல் 1 மணிமுதல் 18 மணித்தியால நீர்வெட்டு அமுல்ப்படுத்தப்படவுள்ளது.

அத்துடன், கொழும்பு 13 மற்றும் கொழும்பு 15 ஆகிய பகுதிகளில் குறைந்த அழுத்தத்தில் நீர் விநியோகம் இடம்பெறும்.

நவகம்புர பகுதிக்கும் நீர்வெட்டு மேற்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .