Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 15, செவ்வாய்க்கிழமை
Editorial / 2020 ஏப்ரல் 07 , மு.ப. 07:25 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொழும்பு மாநகர சபைக்குட்பட்ட பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு வழங்கப்படும்; பொது நன்கொடை பணத்தை, நாளை (08)முதல் வீடுகளுக்குச் சென்று வழங்கும் வேலைத்திட்டத்தை மாநகர சபை ஆரம்பித்துள்ளது.
நாட்டின் தற்போதைய நிலவரத்தைக் கருத்திற்கொண்டு, நாளை (08) முதல் மூன்று தினங்கள் இந்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாகத் தெரிவிக்ககப்படுகிறது.
இதற்கமைய, கொழும்பு மாநகர சபைக்குட்பட்ட பகுதிகளில் வசிக்கும் குறைந்த வருமானம் பெறும் சுமார் 12,970 குடும்பங்களுக்கு இந்த நன்கொடை வழங்கப்படவுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
8 hours ago
9 hours ago