Editorial / 2021 மார்ச் 07 , பி.ப. 07:54 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி சிகிச்சைப்பெற்று வந்தவர்களில் மேலும் ஐவர் மரணமடைந்துள்ளார்.
அவர்களுடன் சேர்த்து, கொரோனா வைரஸ் தொற்றால் மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை 502ஆக அதிகரித்துள்ளது.
அவர்கள் ஐவரும் கொழும்பு மாவட்டத்துக்கு வெளியே வசிப்பவர்கள் என அறிக்கையின் தகவல்களின் மூலமாக அறிந்துகொள்ள முடிந்துள்ளது.
அதனடிப்படையில், மரணமடைந்தவர்களின் விவரங்கள் பின்வருமாறு,

40 minute ago
44 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
40 minute ago
44 minute ago
2 hours ago