2025 மே 19, திங்கட்கிழமை

சுங்க அதிகாரிகள் மூவருக்கு கட்டாய விடுமுறை

Gavitha   / 2015 ஒக்டோபர் 21 , மு.ப. 03:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலஞ்ச ஊழல் மோசடி தொடர்பில் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சுங்கத் திணைக்கள அதிகாரிகள் மூவருக்கும் கட்டாய விடுமுறை வழங்க, சுங்கத் திணைக்களம் தீர்மானித்துள்ளது.

அதற்கமைய, குறித்த அதிகாரிகளுக்கு கட்டாய விடுமுறை வழங்க தேவையான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அத்திணைக்களத்தின் ஊடகப் பேச்சாளர் லெஸ்ஸி காமினி தெரிவித்தார்.

125 மில்லியன் ரூபாய் கப்பம்; பெற்ற சம்பவம் தொடர்பில் குறித்த அதிகாரிகள் மூவரும் 16ஆம் திகதி கைதுசெய்யப்பட்டதுடன் எதிர்வரும் 30ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X