2025 டிசெம்பர் 16, செவ்வாய்க்கிழமை

சி.பி ரத்நாயக்கவுக்கு பிணை

Janu   / 2025 டிசெம்பர் 16 , மு.ப. 11:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

இரண்டு ஆண்டுகளுக்குள் 5 கோடி ரூபாய்க்கும் அதிகமாக சொத்துக்களை குவித்தது தொடர்பான வழக்கில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர் சி.பி. ரத்நாயக்கவை பிணையில் விடுவிக்க கொழும்பு  பிரதான நீதவான் அசங்க எஸ். போதரகம செவ்வாய்க்கிழமை (16) உத்தரவிட்டார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X