Editorial / 2025 மே 07 , மு.ப. 08:48 - 0 - {{hitsCtrl.values.hits}}

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தனது பேஸ்புக் கணக்கில் ஒரு சதுரங்கப் பலகையின் படத்தை பதிவேற்றியுள்ளார், இது உள்ளூராட்சி மன்றங்களின் நிர்வாகங்களை அமைப்பதற்கான விவாதங்கள் அல்லது ஒப்பந்தங்கள் நடக்கக்கூடும் என்பதைக் குறிக்கிறது.
பல உள்ளூராட்சி அமைப்புகளில் கூட்டு நிர்வாகங்கள் வரை மற்ற கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த, ஐக்கிய மக்கள் சக்தி தயாராக உள்ளது என்பதையும் இது குறிக்கலாம்.
இந்த படத்தால், உள்ளூராட்சி மன்றத்தேர்தல் பெறுபேறுகளின் பிரகாரம் பரப்பரப்பு ஏற்பட்டுள்ளது.
9 hours ago
15 Mar 2026
15 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
15 Mar 2026
15 Mar 2026