2025 ஜூன் 30, திங்கட்கிழமை

சத்தியம் இன்று வென்றுள்ளது

Editorial   / 2019 மார்ச் 19 , பி.ப. 05:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

தற்போதைய அரசாங்கத்தின் கீழ் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்குகள் யாவும், அரசியல் பழிவாங்கல் நோக்கிலேயே தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக, முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ தெரிவித்தார்.

இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் தாக்கல் செய்யப்பட்டிருந்த 4 வழக்குகளில் இருந்து இன்று (19) விடுதலையானதன் பின்னர், ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அரசியல் பழிவாங்கல் கருதியே தம் மீது சேறு பூச நினைத்தனரென தெரிவித்த ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ, சத்தியம் இன்று வென்றுள்ளதெனவும் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X