2025 ஜூன் 24, செவ்வாய்க்கிழமை

சந்தேகத்துக்கிடமான முறையில் சடலம் மீட்பு

Editorial   / 2019 ஜூன் 13 , பி.ப. 03:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொலோன்ன பிரதேசத்தில் அமைந்துள்ள அரச  தொழிற்சாலையொன்றுக்கு அருகிலிருந்து சந்தேகத்துக்கிடமான முறையில் சடலமொன்று இன்று (13) மீட்கப்பட்டுள்ளது.

குறித்த பகுதியிலுள்ள பிரதேசவாசிகள் பொலிஸாருக்கு வழங்கிய தகவலையடுத்து பொலிஸார், குறித்த சடலத்தை மீட்டுள்ளனர்.

உயிரிழந்த நபர் பொலன்னறுவை – சிறிபுர பிரதேசத்தைச் சேர்ந்த 42 வயதுடையவரென்றும், குறித்த நபருடைய மரணம் குறித்து காரணங்கள் இதுவரை கண்டறியப்படவில்லையென்றும் தெரிவித்தப் பொலிஸார், இதுதொடர்பில் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டதாகத் தெரிவித்தனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .