2025 மே 20, செவ்வாய்க்கிழமை

சர்வதேச பொலிஸாரால் தேடப்பட்ட நபர் தெஹிவளையில் கைது

Gavitha   / 2015 நவம்பர் 02 , மு.ப. 05:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

மாலைத்தீவு ஜனாதிபதி பயணம் செய்த அதிவேகப் படகில் ஏற்பட்ட வெடிப்புச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர், சர்வதேச பொலிஸாரினால் தேடப்பட்டு வந்த நிலையில், தெஹிவளை நெதிமால பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X