2025 ஜூன் 30, திங்கட்கிழமை

சி.ஐ.டிக்கு கரன்னாகொட வந்தடைந்தார்

Editorial   / 2019 மார்ச் 19 , மு.ப. 10:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

கடற்படையின் முன்னாள் தளபதி (ஓய்வுபெற்ற) வசந்த கரன்னா​கொட, வாக்குமூலமளிப்பதற்காக, குற்றப்புலனாய்வுப் பிரிவுக்கு (சி.ஐ.டி) வருகைதந்தார்.

11 இளைஞர்கள் கடத்தப்பட்டு, காணாமலாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் வாக்குமூலமளிப்பதற்கு, மூன்றாவது நாளாக, அவர் வருகைதந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X