2025 ஜூலை 15, செவ்வாய்க்கிழமை

சிகரெட்டுகளுடன் சிக்கிய சீனப் பிரஜை

Editorial   / 2018 ஒக்டோபர் 13 , பி.ப. 12:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

சட்டவி​ரோதமான முறையில் இலங்கைக்கு சிகரெட்டுகளை கொண்டு வர முற்பட்ட 35 வயது நிரம்பிய சீனப் பிரஜையொருவர், கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து இன்று காலை கைது செய்யப்பட்டுள்ளார்.

இதன்போது, இவரிடம் இருந்து 06 .லட்சம் ரூபாய் பெறுமதியான 12 ஆயிரம் சிகரெட் தொகைகள் கைப்பற்றப்பட்டுள்ளனர்.

இன்று காலை யூ.எல் 881 சீன விமானத்தின் ஊடாக இலங்கை விமான நிலையத்தை வந்தடைந்த குறித்த நபரின் பயண பொதியை சோதனை செய்தபோதே, குறித்த சிகரெட் தொகையிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கைதுசெய்யப்பட்டவரிடம் சுங்க பிரிவு அதிகாரிகள் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .