2025 ஜூன் 15, ஞாயிற்றுக்கிழமை

சிறை அதிகாரிகளுக்கு அவசர அறிவிப்பு

Editorial   / 2020 நவம்பர் 15 , பி.ப. 12:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

சிறைச்சாலைகளில் கைதிகளுக்கும், அதிகாரிகளுக்கும் கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்துள்ளது.

இந்நிலையில், தற்போது விடுமுறையில் இருக்கும் சிறைச்சாலை அதிகாரிகளின் விடுமுறைகள் யாவும் இரத்து செய்யப்பட்டுள்ளன.

விடுமுறைகள் இருப்போர் அனைவரும், நாளை (16) காலை 8 மணிக்கு கடமைக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X