2025 ஜூன் 15, ஞாயிற்றுக்கிழமை

சிறைச்சாலைகளுக்கு ’கொரோனா தடுப்பு குழு’

J.A. George   / 2020 நவம்பர் 13 , பி.ப. 03:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

சிறைச்சாலைகளில் பரவ ஆரம்பித்துள்ள கொரோனா வைரஸ் தொற்று மேலும் பரவாமல் தடுப்பதற்கு சிறைச்சாலை அதிகாரிகள் உள்ளிட்ட ஐவர் அடங்கிய குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.

இதனை சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் துஷார உபுல்தெனிய தெரிவித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X