2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

சில பகுதிகளில் தனிமைப்படுத்தல் தளர்வு

J.A. George   / 2021 ஜூலை 13 , மு.ப. 08:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாட்டில் மூன்று மாவட்டங்களைச் சேர்ந்த 5 கிராம சேவகர் பிரிவுகளில் தனிமைப்படுத்தல் உத்தர நீக்கப்பட்டுள்ளது.

இன்று(13) காலை 6.00 மணி முதல் அமுலாகும் வரையில் இந்த உத்தரவு தளர்த்தப்பட்டுள்ளது.

கொழும்பு மாவட்டம்:

கொலன்னாவை பொலிஸ் பிரிவு - சிங்கபுர கிராம சேவகர் பிரிவு
 
கம்பஹா மாவட்டம்:

வத்தளை பொலிஸ் பிரிவு -  ஹெந்தலை வடக்கு கிராம சேவகர் பிரிவின் ஓலந்த மற்றும் ரபர்வத்த பகுதிகள்

மட்டக்களப்பு மாவட்டம்:

காத்தான்குடி பொலிஸ் பிரிவு - மஞ்சந்தோடுவாய் தெற்கு கிராம சேவகர் பிரிவின் ஜின்னா வீதி


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .