2025 ஜூலை 14, திங்கட்கிழமை

சுகாதார ஆலோசனைகளை பின்பற்றவும்

Editorial   / 2020 ஏப்ரல் 06 , மு.ப. 07:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாட்டில் ஊரடங்கு உத்தரவு இன்று (06) தளர்த்தப்பட்டுள்ள சகல மாவட்டங்களைச் சேர்ந்த மக்களும், உரிய முறையில் சுகாதார ஆலோசனைகளைப் பின்பற்றுமாறு, பாதுபாப்பு பிரினரும் சுகாதாரப் பிரிவினரும் பொது மக்களை கேட்டுக்கொண்டுள்ளனர்.

எச்சர்தர்ப்பத்திலும் குறிப்பிட்ட இடைவெளியை பேணுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு தளத்தப்பட்டுள்ள பகுதிகளில் மக்களின் செயற்பாடுகளை கண்காணிப்பதற்காக, அதிகளவு பொலிஸார் கடமைகளில் ஈடுபட்டுள்ளனர்.  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .