2024 மே 04, சனிக்கிழமை

சுகாதார வழிகாட்டல்கள் 31 வரையிலும் நீடிப்பு

Editorial   / 2021 டிசெம்பர் 15 , பி.ப. 03:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

15 நாட்களுகு்கு மட்டும் அமுல் படுத்தப்பட்டிருந்த சுகாதார வழிகாட்டல்கள், இன்னும் 15 நாட்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளன. இதன் பிரகாரம் தற்போது அமுலில் இருக்கும் சுகாதார வழிகாட்டல்கள்,   எதிர்வரும் 31ஆம் திகதிவரை அமுலில் இருக்கும் என சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

இந்தத் தீர்மானம் சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் அசேல குணவர்தனவினால் எட்டப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .