2025 மே 19, திங்கட்கிழமை

ஜனாதிபதி ஆணைக்குழு: வெள்ளி தீர்ப்பு

Kanagaraj   / 2015 ஒக்டோபர் 15 , மு.ப. 05:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாரிய மோசடி, ஊழல், அரச வளங்கள் மற்றும் அதிகார சிறப்புரிமைகள் துஷ்பிரயோகம், ஆகியவற்றை புலனாய்வு செய்வதற்கும் ஆராய்வதற்குமான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு  அதிகாரபூர்வமானதா அல்லது இல்லையா என்பது தொடர்பில் வெள்ளிக்கிழமை தீர்ப்பளிக்கப்படும் என்று ஆணைக்குழு அறிவித்துள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X