2025 ஜூன் 24, செவ்வாய்க்கிழமை

ஜனாதிபதி ஆணைக்குழுவில் ஆஜரானார் ஹிஸ்புல்லாஹ்

Editorial   / 2019 ஜூன் 14 , மு.ப. 11:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ், வாக்குமூலம் வழங்குவதற்காக அரச நிறுவனங்களில் இடம்பெற்ற ஊழல் மோசடிகள் குறித்த விசாரணைகளை மேற்கொள்ளும் ஜனாதிபதி ஆணைக்குழுவில், இன்று முன்னிலையாகியுள்ளார்.

இவர், இன்று காலை 9.15 மணியளவில், ஆணைக்குழுவின் ஆஜராகியுள்ளார்.

மட்டக்களப்பில் அமைக்கப்பட்டுள்ள தனியார் பல்கலைக்கழகம் தொடர்பாக, தீனியாவல பாலித தேரர் மேற்கொண்டுள்ள முறைப்பாட்டு தொடர்பாக வாக்குமூலம் அளிக்கவே, இவர் ஆஜராகியுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .