2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை

ஜனாதிபதி- ஐ.தே.கட்சி பிரதிநிதிகள் இன்று சந்திப்பு

Editorial   / 2018 டிசெம்பர் 02 , மு.ப. 10:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதிநிதிகளுக்கிடையில் இன்று மாலை விசேட சந்திப்பொன்று இடம்பெறவுள்ளது.

கடந்த வௌ்ளிக்கிழமை இரு தரப்பினருக்கிடையில் ஏற்பட்ட கலந்துரையாடலின்  போது எடுக்கப்பட்ட தீர்மானத்துக்கமையவே இன்று இந்தச் சந்திப்பு இடம்பெறவுள்ளது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .