2025 ஜூலை 15, செவ்வாய்க்கிழமை

ஜீ.எல்.பீரிஸ்-மொட்டு எம்.பி க்கள் சந்திப்பு

Editorial   / 2018 ஒக்டோபர் 09 , பி.ப. 04:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஸ்ரீ லங்கா பொதுஜனபெரமுனவுடன் இணைந்து செயற்பட்டுவரும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் 41 பேரும், இன்று (09), மாலை தமது இல்லத்தில் இடம்பெறவுள்ள கூட்டத்தில் பங்கேற்கவுள்ளனரென, அக் கட்சியின் தலைவர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் தேர்தல் விடயம் தொடர்பில் கருத்தறிவதற்காக, இக் கூட்டம் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .