2025 மே 20, செவ்வாய்க்கிழமை

தீபாவளிக்கு 3,500 ரூபாய் கடன்

Kanagaraj   / 2015 நவம்பர் 07 , மு.ப. 11:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

தீபாவளி உற்சவத்துக்கான பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் சம்பள முற்பணத்துக்கு மேலதிகமாக, 3,500 ரூபாவை கடனாக வழங்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக அறியமுடிகின்றது.

தீபாவளி முற்பணமாக பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு தற்போது 6,500 ரூபாவே வழங்கப்பட்டுள்ளது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X