2025 ஜூன் 15, ஞாயிற்றுக்கிழமை

தப்பியோடிய தாய் யார் தெரியுமா?

Editorial   / 2020 நவம்பர் 20 , மு.ப. 11:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொரோனா ​வைரஸ் தொற்றுக்கு உள்ளான நிலையில், “ஐடிஎச்” இல் அனுமதிக்கப்பட்டிருந்த போது, தனது குழந்தையுடன் தப்பியோடிய தாய் தொடர்பிலான தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஜயசிங்க முதியன்சலாகே ருவனி நிஷங்கலா கருணாரத்ன, ​அவருடைய தேசிய அடையாள அட்டை இலக்கம்: 199559410060 ஆகும்.

ஹெலியகொடையில் வைத்து அந்த குழந்தை ஒப்படைத்துவிட்டு அங்கிருந்து அத்தாய் தலைமறைவாகி விட்டார்.

குழந்தை வாங்கிய குடும்பத்தினர், தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X