2025 ஓகஸ்ட் 14, வியாழக்கிழமை

தம்மாலோக்க தேரருக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு

Niroshini   / 2016 செப்டெம்பர் 20 , மு.ப. 06:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

சட்டவிரோதமான முறையில் யானைக்குட்டி ஒன்றை வைத்திருந்ததாக குற்றஞ்சாட்டப்படும் உடுவே தம்மாலோக்க தேரருக்கு எதிரான வழக்கு விசாரணையை எதிர்வரும் ஜனவரி மாதம் 17ஆம் திகதிக்கு ஒத்திவைத்து, கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி நிஸ்ஸங்க பந்துல கருணாரத்ன, இன்று உத்தரவு பிறப்பித்துள்ளார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .