2026 மே 03, ஞாயிற்றுக்கிழமை

தரம் 5,11,13 மாத்திரம் நாளை ஆரம்பம்

S. Shivany   / 2021 மார்ச் 14 , பி.ப. 04:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

மேல் மாகாணம் தவிர்ந்த ஏனைய மாகாணங்களில் உள்ள பாடசாலைகள், இரண்டாம் தவணை கல்வி நடவடிக்கைகளுக்காக, நாளை (15) திறக்கப்படுமென, கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

அத்துடன், மேல் மாகாணத்தில் தரம் 5,11 மற்றும் 13 வகுப்பு மாணவர்களுக்காக மாத்திரமே, நாளை (15) பாடசாலைகள் திறக்கப்படவுள்ளன.

மேல் மாகாணத்தில் ஏனைய வகுப்பு மாணவர்களின் கல்வி நடவடிக்கைகள், ஏப்ரல் மாதம் 19 ஆம் திகதி மீள ஆரம்பமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .