2025 ஜூன் 24, செவ்வாய்க்கிழமை

தெரிவுக்குழுவில் ஊடகங்களுக்கு அனுமதியில்லை

Editorial   / 2019 ஜூன் 12 , பி.ப. 07:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் பற்றி ஆராய்ந்து நாடாளுமன்றத்துக்கு அறிக்கையிடுவதற்காக நியமிக்கப்பட்ட விசேட தெரிவுக்குழுவின் விசாரணையின் போது, தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படும் வகையிலான தகவல்கள் முன்வைக்கப்படும் போது, ஊடகங்களை அனுமதிக்காமல் இருப்பதற்கு இணக்கம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தெரிவுக்குவின் பதில் தலைவர் ஜயம்பதி விக்கிரமரத்ன தலைமையிலான தெரிவுக்குழுவின் உறுப்பினர்கள், சபாநாயகர் கருஜயசூரியவை, நேற்று (12) சந்தித்துப் பேசி,  மேற்கண்ட தீர்மானத்தை எடுத்துள்ளனர். அறியமுடிகின்றது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .